sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருநெல்வேலி பக்தர் சதுரகிரியில் உயிரிழப்பு

/

திருநெல்வேலி பக்தர் சதுரகிரியில் உயிரிழப்பு

திருநெல்வேலி பக்தர் சதுரகிரியில் உயிரிழப்பு

திருநெல்வேலி பக்தர் சதுரகிரியில் உயிரிழப்பு


ADDED : பிப் 09, 2024 02:14 AM

Google News

ADDED : பிப் 09, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த பக்தர் மகேஸ்வரன் 42, உயிரிழந்தார்.

திசையன்விளை இட்டமொழியை சேர்ந்தவர் மகேஸ்வரன், ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது நண்பர்களுடன் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

தரிசனம் செய்துவிட்டு மதியம் 3:00 மணிக்கு கீழே இறங்கிய நிலையில் பச்சரிசி பாறை என்ற இடத்தில் நடந்து வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு தவறி விழுந்து உயிரிழந்தார். போலீசார், வனத்துறையினர் அவரது உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாப்டூர் போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us