sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சமணர் சிலைகளை கள ஆய்வு செய்த மாணவர்கள்

/

சமணர் சிலைகளை கள ஆய்வு செய்த மாணவர்கள்

சமணர் சிலைகளை கள ஆய்வு செய்த மாணவர்கள்

சமணர் சிலைகளை கள ஆய்வு செய்த மாணவர்கள்


ADDED : அக் 28, 2024 05:03 AM

Google News

ADDED : அக் 28, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன மேல்நிலைபள்ளி தொல்லியல் மன்றம் சார்பாக மாணவர்கள் சமணர் சிற்பங்களை பார்வையிட்டனர்.

அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம், மணவராயநேந்தல் கிராமங்களுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் ஆறுமுக பெருமாள், மாருதி தங்கம், சோமசுந்தரம், பாண்டியநாடு பண்பாட்டு மையத் தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோருடன் சென்று சமணர் கால சிலைகளை பார்வையிட்டனர். கோவிலாங்குளத்தில் 3 மகாவீரர் சிலைகள் உள்ளன. ஒன்று கி.பி., 7ம் நுாற்றாண்டு, மற்ற இரண்டும் 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது.

இந்தச் சிற்பம் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளது. 10 ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பத்தில் முக்கூடை, பிரபாவழி, பிண்டி மரம், சிம்ம திண்டு, சாமரதாரிகளுடன் உள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் தனது 48 வது ஆட்சி ஆண்டில் சமணர்களுக்கு ஒரு கோயில் கட்டி கொடுத்ததாகவும், இந்த ஊர் வெண்பு நாட்டு செங்காட்டிருக்கை கும்பனூரான குணகனாபரண நல்லுார் என்ற பெயரில் வழங்கி வந்துள்ளது. என, கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

மாணவர்கள் சிற்பங்களை பார்த்து அரிய தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us