sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வலையில் சிக்கிய புள்ளிமான் வனத்திற்குள் விடப்பட்டது

/

வலையில் சிக்கிய புள்ளிமான் வனத்திற்குள் விடப்பட்டது

வலையில் சிக்கிய புள்ளிமான் வனத்திற்குள் விடப்பட்டது

வலையில் சிக்கிய புள்ளிமான் வனத்திற்குள் விடப்பட்டது


ADDED : மே 01, 2025 05:52 AM

Google News

ADDED : மே 01, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் 4 வயது உள்ள புள்ளிமான் தண்ணீர் தேடி வந்ததில், வழி தவறி அந்தப் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கியது.

தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வலையின் கயிறுகளை அறுத்து புள்ளி மானை மீட்டு, வனக்காப்பாளர் ராஜேந்திர பிரபுவிடம் ஒப்படைத்தனர்.

மானை வனத்துறை அலுவலர்கள் காட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.






      Dinamalar
      Follow us