sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் சாரல் மழை பட்டாசு ஆலைகள் மூடல்

/

சிவகாசியில் சாரல் மழை பட்டாசு ஆலைகள் மூடல்

சிவகாசியில் சாரல் மழை பட்டாசு ஆலைகள் மூடல்

சிவகாசியில் சாரல் மழை பட்டாசு ஆலைகள் மூடல்


ADDED : நவ 20, 2024 02:37 AM

Google News

ADDED : நவ 20, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன.

பொதுவாக தீபாவளி முடிந்த ஒரு வாரத்திற்கு பின் பட்டாசு ஆலைகள் உற்பத்தி பணியை துவக்கும்.

அதன்படி இந்த ஆண்டும் ஆலைகள் திறக்கப்பட்டன.

ஆனால் சிவகாசி சுற்றுப்பகுதியில் ஒரு வாரமாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனால் பட்டாசு உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பணியை நிறுத்தி ஆலைகளை மூடிவிட்டனர்.






      Dinamalar
      Follow us