sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆக்கிரமிப்பு அகற்ற மனு

/

ஆக்கிரமிப்பு அகற்ற மனு

ஆக்கிரமிப்பு அகற்ற மனு

ஆக்கிரமிப்பு அகற்ற மனு


ADDED : நவ 12, 2024 04:32 AM

Google News

ADDED : நவ 12, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் கலெக்டரிடம் நரிக்குடி இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் செல்வம் அளித்த மனு: திருச்சுழி அருகே மேலகுமிழங்குளத்தில் 4வது வார்டு வடக்கு தெருவில் ஒரு சிலர் பொது நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் மக்கள், பள்ளி மாணவர்கள் வாகனங்களில் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us