sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கருப்புப்பட்டை அணிந்து பங்கேற்பு

/

 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கருப்புப்பட்டை அணிந்து பங்கேற்பு

 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கருப்புப்பட்டை அணிந்து பங்கேற்பு

 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கருப்புப்பட்டை அணிந்து பங்கேற்பு


ADDED : டிச 28, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது. உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனர்.

மாநில அமைப்பு செயலாளர் முத்தையா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட செயலாளர் செல்வகணேசன் ஆகியோர் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் முருகையன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகி கந்தசாமி நன்றி கூறினார். பல்வேறு ஆசிரியர், அரசுத் துறைச் சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us