sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 சகதியான ரோடு: அவதியில் மக்கள்

/

 சகதியான ரோடு: அவதியில் மக்கள்

 சகதியான ரோடு: அவதியில் மக்கள்

 சகதியான ரோடு: அவதியில் மக்கள்


ADDED : டிச 22, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 22, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள ரோடு தொடர் மழைக்கு சேறும் சகதியும் ஆக மாறிவிட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

திருச்சுழி தாலுகா அலுவலகம் அருகில் அய்யனார் கோயில் செல்லும் பாதை உள்ளது. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இது ஏற்கனவே மண் பாதையாக இருப்பதால் மேடும் பள்ளமும் ஆக உள்ளது.

இந்நிலையில் 7 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையில் ரோடு சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இந்தப் பகுதி மக்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். டூவீலர்களில் செல்பவர்களின் டயர்கள் சேற்றில் சிக்கிக் கொள்கிறது. தெருவில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் ரோடு அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us