/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் உதவி
/
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் உதவி
ADDED : பிப் 19, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 5596 பயனாளிகளுக்கு ரூ.9.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினர்.
விருதுநகரில்நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், ரகுராமன் முன்னிலை வகித்தனர். சமுக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அனிதா, ஆர்.டி.ஓ.,க்கள் விஸ்வநாதன், வள்ளிக்கண்ணு, விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

