sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மூடாமல் செல்லும் குப்பை வாகனங்கள் --காற்றில் சிதறுவதால் சுகாதாரக்கேடு

/

மூடாமல் செல்லும் குப்பை வாகனங்கள் --காற்றில் சிதறுவதால் சுகாதாரக்கேடு

மூடாமல் செல்லும் குப்பை வாகனங்கள் --காற்றில் சிதறுவதால் சுகாதாரக்கேடு

மூடாமல் செல்லும் குப்பை வாகனங்கள் --காற்றில் சிதறுவதால் சுகாதாரக்கேடு


ADDED : நவ 02, 2024 07:16 AM

Google News

ADDED : நவ 02, 2024 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட குப்பை சேகரிக்கும் டிராக்டர் வாகனம் வலை போட்டு மூடாமல் கொண்டு செல்வதை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாளையம் நகர் பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் டிராக்டர், லாரிகள் மூலம் சஞ்சீவி மலை பின்புறம் உள்ள உரக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவை முறையாக தார்ப்பாய், வலை மூலம் மூடி கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் குப்பையை எடுத்துச் செல்லும் சில வாகனங்கள் வலை போட்டு மூடாமல் எடுத்துச் செல்வதால் டிராக்டரின் வேகம், காற்று வீசுவதற்கு ஏற்ப குப்பை கழிவுகள் சாலையில் சிதறி கொண்டு செல்வதுடன் பாதசாரிகள், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது.

காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார கேடும் ஆங்காங்கே ரோட்டில் குப்பை பறந்து விழுந்து சுகாதார கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே வாகனங்களில் கொண்டு செல்லப்படும் குப்பை மீது தார்ப்பாய் அல்லது பாதுகாப்பு வலையால் மூடி எடுத்துச் செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us