sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

/

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்


ADDED : ஆக 28, 2025 05:35 AM

Google News

ADDED : ஆக 28, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்,: ராஜபாளையம் தர்மா புரம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் ஊர் வலம் நடந்தது.

இந்த ஆண்டு விழாவிற்காக அருள் பொருள் அருளும் கணபதி, மங்கள கணபதி, விஜய கணபதி, சயன கணபதி, ஆனந்த கணபதி, மிர்த்தன கணபதி என அலங்கரிக்கப்பட்ட விநாயகர்களுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற திருவிழாவில் திருஈங்கோய்மலை லலிதா சமாஜ யோகினிகள் உலக அமைதி வேள்வி, திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தனர்.

தினமும் கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு, இலவச திருமணங்கள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நல திட்டங்கள் வழங்கப்பட்டது. விழா நாட்களில் முழுவதும் மூன்று வேளை அன்னதானம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை மதுரை ஆதினம் ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் முக்கு வழியே பெரியாதி குளம் கண்மாயில் கரைக்கப் பட்டது.

ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் கோயில் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us