sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு ஆலை விபத்து: பலி 10 ஆக உயர்வு

/

பட்டாசு ஆலை விபத்து: பலி 10 ஆக உயர்வு

பட்டாசு ஆலை விபத்து: பலி 10 ஆக உயர்வு

பட்டாசு ஆலை விபத்து: பலி 10 ஆக உயர்வு


ADDED : ஜூலை 06, 2025 02:40 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா 27, நேற்று இறந்தார்.

சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மீனாம்பட்டி மகாலிங்கம் 55, விருதுநகர் ஓ.கோவில்பட்டி ராமமூர்த்தி 38, உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சிவகாசியில் சிகிச்சை பெற்று வந்த லிங்கசாமி ஜூலை 2 ல் இறந்தார். மதுரையில் சிகிச்சை பெற்று வந்த சேர்வைக்காரன் பட்டி அழகுராஜா 27, நேற்று இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.






      Dinamalar
      Follow us