sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயில் சேவையில் மாற்றம்: * பகுதி ரத்து

/

ரயில் சேவையில் மாற்றம்: * பகுதி ரத்து

ரயில் சேவையில் மாற்றம்: * பகுதி ரத்து

ரயில் சேவையில் மாற்றம்: * பகுதி ரத்து


ADDED : ஏப் 24, 2025 03:04 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவையில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஏப். 26 இரவு 8:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மதுரை புறப்படும் ‛அமிர்தா' ரயில் (16343), மாவேலிக்கரா, செங்கன்னுார், திருவல்லா, கோட்டயத்திற்கு பதில் ஆலப்புழா வழியாக மாற்றுப் பாதையில் செல்லும்.

மதுரையில் இருந்து ஏப். 26 காலை 11:35 மணிக்கு புறப்படும் குருவாயூர் ரயில் (16327), விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். கொல்லம் -- குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ஏப். 27 அதிகாலை 5:50 மணிக்கு குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை ரயில் (16328), கொல்லத்தில் இருந்து மதியம் 12:10 மணிக்கு புறப்படும்.






      Dinamalar
      Follow us