sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேர்ந்து வாழ மறுத்த மனைவி கணவர் தீக்குளித்து தற்கொலை

/

சேர்ந்து வாழ மறுத்த மனைவி கணவர் தீக்குளித்து தற்கொலை

சேர்ந்து வாழ மறுத்த மனைவி கணவர் தீக்குளித்து தற்கொலை

சேர்ந்து வாழ மறுத்த மனைவி கணவர் தீக்குளித்து தற்கொலை


ADDED : மார் 23, 2024 05:06 AM

Google News

ADDED : மார் 23, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: மல்லாங்கிணரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் 32, திருமணமாகி 1 மகன், மகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டார். சில தினங்களுக்கு முன் இவரது மனைவி கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு சென்றார்.

சேர்ந்து வாழ அழைத்தும் வராததால் விரக்தியில் இருந்தார். மார்ச் 17ல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்தார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us