sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மீன் பிடிப்பதற்காக தான் விரித்த வலையில் சிக்கியவர் பலி

/

மீன் பிடிப்பதற்காக தான் விரித்த வலையில் சிக்கியவர் பலி

மீன் பிடிப்பதற்காக தான் விரித்த வலையில் சிக்கியவர் பலி

மீன் பிடிப்பதற்காக தான் விரித்த வலையில் சிக்கியவர் பலி


ADDED : ஏப் 02, 2024 06:36 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கண்மாயில் மீன் பிடிப்பதற்காக தான் விரித்த வலையில் சிக்கியவர் நீச்சல் அடிக்க முடியாமல் பலியானார்.

ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா கலங்காப்பேரி புதுரை சேர்ந்தவர் தர்மர், 55, இவர் நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு வேப்பங்குளம் கண்மாயில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது தண்ணீரில் இறங்கி வலைவிரித்த போது, தான் விரித்த வலையில் சிக்கி நீச்சல் அடிக்க முடியாமல் தண்ணீரில் மூழ்கினார்.

ஸ்ரீவில்லிபுத்துார் தீயணைப்பு துறை அலுவலர் முத்து செல்வம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் கண்மாயின் நடுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் தர்மர் உடலை மீட்டனர்.

வன்னியம்பட்டி போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us