sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு தொழிலாளர்களுக்கு திட்டங்கள் செல்வப்பெருந்தகை பேச்சு

/

பட்டாசு தொழிலாளர்களுக்கு திட்டங்கள் செல்வப்பெருந்தகை பேச்சு

பட்டாசு தொழிலாளர்களுக்கு திட்டங்கள் செல்வப்பெருந்தகை பேச்சு

பட்டாசு தொழிலாளர்களுக்கு திட்டங்கள் செல்வப்பெருந்தகை பேச்சு


ADDED : ஏப் 06, 2024 03:53 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : ''பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உரிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் ''என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.

விருதுநகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:

பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் நலிவுற்றதற்கு மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி., தான் காரணம். காங்., தேர்தல் வாக்குறுதியில் பெண்கள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கான திட்டங்கள் உள்ளது.

பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உரிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். முன்னாள் முதல்வர் காமராஜ் ஆட்சியை தருவோம் என துவங்கிய ச.ம.க.,வை எதற்காக சரத்குமார் பா.ஜ., வுடன் இணைத்தார். தே.மு.தி.க., விஜயகாந்த் இனி அ.தி.மு.க.,வுடன் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை என தெரிவித்தார்.

ஆனால் தற்போது பிரேமலதா அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்து விருதுநகரில் மகனை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நகராட்சித் தலைவர் மாதவன், மாவட்ட காங்., தலைவர் ராஜா சொக்கர் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us