sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாடு திருட்டு இருவர் மீது வழக்கு

/

மாடு திருட்டு இருவர் மீது வழக்கு

மாடு திருட்டு இருவர் மீது வழக்கு

மாடு திருட்டு இருவர் மீது வழக்கு


ADDED : ஏப் 14, 2024 03:59 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நரிக்குடி துலுக்கன்குளத்தைச் சேர்ந்த அர்ஜுனன் 35.

இவருக்கு 30 ஆடுகள், 6 பசு மாடுகள், 3 கன்று குட்டிகள் உள்ளன. வயலில் கட்டி போட்டு வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசுமாட்டை காணவில்லை. விசாரித்ததில் காரைக்குளத்தைச் சேர்ந்த காளி, துலுக்கன்குளத்தை சேர்ந்த முனியசாமி மாட்டை பிடித்து சென்ற போது சிலர் பார்த்தனர். இருவர் மீதும் நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us