sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தீ பிடித்து எரிந்த பழமையான புளிய மரம்

/

தீ பிடித்து எரிந்த பழமையான புளிய மரம்

தீ பிடித்து எரிந்த பழமையான புளிய மரம்

தீ பிடித்து எரிந்த பழமையான புளிய மரம்


ADDED : ஜூலை 23, 2024 04:36 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தத்தில் பழமையான புளியமரம் தீயில் கருகியது.

இங்குள்ள அய்யனார் கோயில் அருகில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய புளியமரம் அகலமாகவும், 25 அடி உயரமும் உள்ளது. நேற்று முன்தினம் மரத்திற்கு அருகில் காய்ந்த இலை சருகு குப்பைகளில் யாரோ தீ வைத்துள்ளனர். ஆடி காற்றிற்கு தீ வேகமாக பரவி மரத்தில் பிடித்தது. ஊர் மக்கள் பார்த்து தீயை அனணத்துள்ளனர்.

மரத்திற்குள் பிடித்த தீ மீண்டும் எரிந்தது. நேற்று அதிகாலை மளமளவென்று மரம் முழுவதும் பிடித்தது. தகவல் அறிந்த திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் மரத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்து கருகியது.






      Dinamalar
      Follow us