sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அ.தி.மு.க.,வால் குரல் எழுப்ப முடியாது விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்

/

அ.தி.மு.க.,வால் குரல் எழுப்ப முடியாது விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்

அ.தி.மு.க.,வால் குரல் எழுப்ப முடியாது விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்

அ.தி.மு.க.,வால் குரல் எழுப்ப முடியாது விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்


ADDED : ஏப் 16, 2024 03:34 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் கள்ளிக்குடி பகுதிகளில் விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகா ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் பேசியதாவது: அ.தி.மு.க., மத்தியில் யாருடனும் கூட்டணியில் இல்லை. மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ளனர். ஆகையால் அவர்களால் எந்த நன்மையும் மக்களுக்கு செய்ய முடியாது. இவர்கள் எங்கே போய் பார்லிமென்ட்டில் குரல் கொடுப்பது. அவரவர் வீட்டில் தான் குரல் கொடுக்க முடியும். மக்களுக்கு ஒரு டீ கூட வாங்கித் தர முடியாது.

காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றால் திட்டங்களை தருவதாக கூறி மக்களிடம் அட்டைகளை கொடுத்தது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்து உள்ளோம்.

நான் வெற்றி பெற்றால் மோடி அரசிடம் நேரடியாக உங்களுக்கான நலத்திட்டங்களை கேட்டு பெற்றுத் தருவேன். உங்களுக்கு ஒரு பாலமாக இருப்பேன் என்றார்.






      Dinamalar
      Follow us