sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 பட்டிமன்றம்

/

 பட்டிமன்றம்

 பட்டிமன்றம்

 பட்டிமன்றம்


ADDED : டிச 28, 2025 05:48 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நுாலகத்தின் 150வது ஆண்டு விழாவில் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றம் நடந்தது.

இதில் சமுதாய மாற்றத்தை சாதிக்கும் ஆற்றல் எழுத்துக்கே என்ற அணியில் பேச்சாளர்கள் ராஜ்குமார், கவிதா ஜவகர், ரேவதி வாதிட்டனர். பேச்சுக்கே என்ற அணியில் பேராசிரியர் ராஜாராம், ராஜா, வழக்கறிஞர் ஜான்சி வாதிட்டனர். முடிவில் சாலமன் பாப்பையா நடுவராக செயல்பட்டார்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் முத்துப்பட்டர், நூலக நிர்வாகிகள் ராதா சங்கர், ஜெயக்குமார், சிவக்குமார், ராஜாராம், புலவர் பாலகிருஷ்ணன், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us