sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புறவழிச்சாலையில் சப்வே பொதுமக்கள் கோரிக்கை

/

புறவழிச்சாலையில் சப்வே பொதுமக்கள் கோரிக்கை

புறவழிச்சாலையில் சப்வே பொதுமக்கள் கோரிக்கை

புறவழிச்சாலையில் சப்வே பொதுமக்கள் கோரிக்கை


ADDED : நவ 17, 2024 03:14 AM

Google News

ADDED : நவ 17, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சப்வே அமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விக்கிரவாண்டி பேரூராட்சி வெங்கடேஸ்வரா நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். விக்கிரவாண்டி நகர் பகுதியிலிருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ள இந்நகரில் தற்போது, விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் பகுதியில் தொடர் விபத்துகளை தவிர்க்க மேம்பால பணி துவங்க உள்ளது.

இப்பணி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் இருந்து துவங்குவதால் பணி நடைபெறும் போதே, எதிர் திசையில் உள்ள ரயில் நிலையத்திற்கும், தனலட்சுமி நகர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லவும், கோவில், மசூதி, சென்னை மார்க்க சாலைக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக கார், வேன்கள் செல்லும்படி சப்வே அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு பைபாஸ் முனையில் மேம்பால பணி இம்மாத இறுதியில் துவங்க உள்ள நிலையில் பெருகி வரும் நகர்ப்புற விரிவாக்கத்தையும், பொதுமக்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும் இப்பணியை செய்ய நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us