sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அஞ்சல் துறை திட்டங்கள் சிறப்பு மேளா நிகழ்ச்சி

/

 அஞ்சல் துறை திட்டங்கள் சிறப்பு மேளா நிகழ்ச்சி

 அஞ்சல் துறை திட்டங்கள் சிறப்பு மேளா நிகழ்ச்சி

 அஞ்சல் துறை திட்டங்கள் சிறப்பு மேளா நிகழ்ச்சி


ADDED : டிச 27, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அஞ்சலக உட்கோட்டம் சார்பில் அஞ்சலக கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீடு சேகரிக்கும் சிறப்பு மேளா நடந்தது.

விழுப்புரம் அடுத்த முட்டத்தூர் கிராமத்தில் நடந்த மேளாவிற்கு, புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கமால் பாட்சா தலைமை தாங்கினார். விழுப்புரம் அஞ்சலக உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ஆனந்த் யுவராஜ் வரவேற்றார்.

அஞ்சல் துறை சென்னை மண்டல துணை இயக்குனர் பாபு, புதுச்சேரி அஞ்சல் கோட்ட துணை கண்காணிப்பாளர் பிரபு சங்கர் அஞ்சல் துறையின் சிறப்பு சேவை திட்டங்களை விளக்கி பேசினர்.

சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் மனோஜ் அஞ்சல் துறையின் சிறப்பு சேமிப்பு திட்டங்கள், பொது மக்களுக்கு பன் மடங்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும், சேமிப்பின் முக்கியம் குறித்தும் விளக்கினார்.

தொடர்ந்து, 'செல்வமகள் சேமிப்பு கணக்குகள் மற்றும் பொன் மகன் பொது வைப்பு நிதி கணக்குகள்' துவக்கிய, குழந்தைகளுக்கு பாஸ் புத்தகங்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us