sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தம்பதியை தாக்கிய முதியவர் மீது வழக்கு

/

தம்பதியை தாக்கிய முதியவர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய முதியவர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய முதியவர் மீது வழக்கு


ADDED : ஆக 24, 2025 10:07 PM

Google News

ADDED : ஆக 24, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கடனை திருப்பிக்கொடுக்காத தம்பதியை தாக்கிய முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தை சேர்ந்தவர் சுதர்சனம், 40; இவர், அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி, 70; மகன் முத்துக்குமார், 35; என்பவரிடம் 6 மாதங்களுக்கு முன், 10 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கினார்.

இதுவரை பணத்தை திருப்பிக்கொடுக்காததால், சுதர்சனம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, 38; ஆகியோரை சுப்ரமணி திட்டி தாக்கினார். விழுப்புரம் தாலுகா போலீசார், சுப்ரமணி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us