sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நடுரோட்டில் வாகன சோதனை விபத்து ஏற்படும் அபாயம்

/

நடுரோட்டில் வாகன சோதனை விபத்து ஏற்படும் அபாயம்

நடுரோட்டில் வாகன சோதனை விபத்து ஏற்படும் அபாயம்

நடுரோட்டில் வாகன சோதனை விபத்து ஏற்படும் அபாயம்


ADDED : ஏப் 16, 2024 07:31 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி டோல் கேட்டில் வணிகவரித்துறை அதிகாரிகள் நடு ரோட்டில் வாகனங்களை நிறுத்தி பில் தணிக்கை செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

லோக்சபா தேர்தலையொட்டி, விக்கிரவாண்டி டோல் கேட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது, வாகனங்களை சாலையோரமாக நிறுத்தச் செய்யாமல் நடுரோட்டிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர்.

இதனால் டோல் கேட்டைக் கடந்து செல்லும் பிற வாகனங்கள் நடுரோட்டில் நிற்கும் வாகனங்களின் மீது மோதி விபத்து மற்றும் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை செய்யும்போது பொதுமக்களின் நிலைமைகளையும், எதிர் விளைவுகளையும் நினைத்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே, சோதனையின் போது வாகனங்களை சாலை யோரம் நிறுத்தி சோதனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us