sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

அ.தி.மு.க., பட்டாசு வெடிப்பு எஸ்.எஸ்.ஐ., கண்கள் பாதிப்பு

/

அ.தி.மு.க., பட்டாசு வெடிப்பு எஸ்.எஸ்.ஐ., கண்கள் பாதிப்பு

அ.தி.மு.க., பட்டாசு வெடிப்பு எஸ்.எஸ்.ஐ., கண்கள் பாதிப்பு

அ.தி.மு.க., பட்டாசு வெடிப்பு எஸ்.எஸ்.ஐ., கண்கள் பாதிப்பு


ADDED : அக் 18, 2024 02:59 AM

Google News

ADDED : அக் 18, 2024 02:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெறும்பூர்:திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே, தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்துக்கு வந்த கட்சி பிரமுகர்களை வரவேற்க, பட்டாசுகளை வெடித்தனர். திருவெறும்பூர் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சுப்பிரமணியன், 52, கண்ணில், பட்டாசு துகள்கள் பட்டு காயம் ஏற்பட்டது. அலறி துடித்த அவரை, சக போலீசார், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரின் கண் பார்வை பறி போய் விடும் என கூறி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தினர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் கொறடா மனோகரன், ஒன்றிய செயலர் கார்த்திக் உள்ளிட்ட, 20 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us