sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து நான்கரை வயது குழந்தை பலி

/

தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து நான்கரை வயது குழந்தை பலி

தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து நான்கரை வயது குழந்தை பலி

தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து நான்கரை வயது குழந்தை பலி


ADDED : ஏப் 23, 2024 09:03 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:மணப்பாறை அருகே தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்து, நான்கரை வயது குழந்தை உயிரிழந்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள செவலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் மொண்டிப்பட்டியில் உள்ள டி.என்.பி.எல்., நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது நான்கரை வயது மகன் கனகவேல். நேற்று மாலை, 3 மணியளவில், வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டி அருகே கனகவேல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தொட்டியின் ஒரு பக்க சுவர் இடிந்து, கனகவேல் மீது விழுந்தது. இதில் கனகவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us