/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
திடீரென தரையிங்கிய ஹெலிகாப்டர்; விமானப்படை விளக்கம்
/
திடீரென தரையிங்கிய ஹெலிகாப்டர்; விமானப்படை விளக்கம்
திடீரென தரையிங்கிய ஹெலிகாப்டர்; விமானப்படை விளக்கம்
திடீரென தரையிங்கிய ஹெலிகாப்டர்; விமானப்படை விளக்கம்
ADDED : மே 25, 2024 05:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆரணியை அடுத்த இரும்புலி கிராமத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் அடுத்தடுத்து தரையிறங்கியது.
இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். கடினமான இடத்தில் ஹெலிகாப்டரை இறக்குவது தொடர்பாக விமானிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது என விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.

