sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மரக்கிளை முறிந்து மாணவன் பலி

/

மரக்கிளை முறிந்து மாணவன் பலி

மரக்கிளை முறிந்து மாணவன் பலி

மரக்கிளை முறிந்து மாணவன் பலி


ADDED : ஜூன் 29, 2025 02:25 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 02:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை பகுதியில் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், காங்கேயம் சவுடாம்பிகா நகரைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் அக் ஷயன், 15, பிளஸ் 1 வகுப்பு பயின்று வந்தார்.

நேற்று மாலை 4:00 மணியளவில் வகுப்பு நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்று விட்டு வகுப்பறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.எதிர்பாராத விதமாக, அங்குள்ள வேப்பமரம் ஒன்றின் பெரிய கிளை முறிந்து விழுந்தது. கிளை விழுந்ததில், அக்ஷயன் அதே இடத்தில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us