sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 உடுமலை திருப்பதி கோவிலில் 30ல் பரமபத வாசல் திறப்பு

/

 உடுமலை திருப்பதி கோவிலில் 30ல் பரமபத வாசல் திறப்பு

 உடுமலை திருப்பதி கோவிலில் 30ல் பரமபத வாசல் திறப்பு

 உடுமலை திருப்பதி கோவிலில் 30ல் பரமபத வாசல் திறப்பு


ADDED : டிச 25, 2025 06:11 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, வரும் 30ம் தேதி பரமபதவாசல் திறப்பு நடக்கிறது.

கோவிலில், பகல் பத்து உற்சவம் கடந்த 20ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 29ம் தேதி வரை பகல் பத்து உற்சவங்கள் நடக்கிறது. வரும் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, காலை, 5:00 மணிக்கு கோவிலில் பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. அன்று மாலை, 5:30 மணிக்கு ராப்பத்து உற்சவம் துவங்குகிறது.வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, வரும் 29ம் தேதி மாலை, 5:30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு, 7:00 மணிக்கு நாமசங்கீர்த்தனம், பஜனை உள்ளிட்ட பக்தி நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us