sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகராட்சியில் ஒரே நாளில் ரூ.1.10 கோடி வரி வசூல்

/

நகராட்சியில் ஒரே நாளில் ரூ.1.10 கோடி வரி வசூல்

நகராட்சியில் ஒரே நாளில் ரூ.1.10 கோடி வரி வசூல்

நகராட்சியில் ஒரே நாளில் ரூ.1.10 கோடி வரி வசூல்


ADDED : மே 01, 2025 05:08 AM

Google News

ADDED : மே 01, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில் : மாநகராட்சி, நகராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள் உரிய காலத்தில் செலுத்துபவர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. வெள்ளகோவில் நகராட்சி ஆய்வாளர் குருசாமி, வருவாய் உதவியாளர் துறை முருகானந்தன் ஆகியோர் இந்த தகவலை பொதுமக்கள் இடையே கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நேற்று ஒரே நாளில், ஒரு கோடியே, 10 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்தனர். ஒரு நாளில், 23 சதவீத வரி வசூலித்து, தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தை வெள்ளகோவில் பிடித்துள்ளது. இதற்காக, பொதுமக்கள் மற்றும் வரி வசூல் செய்த அலுவலர்களை நகராட்சி கமிஷனர் வெங்கடேசன் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us