sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மகனின் கல்விக்கடன் தாய் கண்ணீர் மனு

/

மகனின் கல்விக்கடன் தாய் கண்ணீர் மனு

மகனின் கல்விக்கடன் தாய் கண்ணீர் மனு

மகனின் கல்விக்கடன் தாய் கண்ணீர் மனு


ADDED : டிச 30, 2025 07:13 AM

Google News

ADDED : டிச 30, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பெருமாநல்லுாரை சேர்ந்தவர் செல்வி. கணவர் மணியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார்.

செல்வி கூறியதாவது: மகன் பார்த்திபன் பி.இ., படிப்புக்காக, கடந்த 2013ல், பெருமாநல்லுாரிலுள்ள பொதுத்துறை வங்கி கிளையில், 1.30 லட்சம் ரூபாய் கல்விக்கடன் பெற்றிருந்தோம். 2019ல் ஏற்பட்ட வாகன விபத்தில், ஒரே மகனை பறிகொடுத்துவிட்டோம். மகன் இருந்திருந்தால், நல்ல வேலைக்குச் சென்று, வங்கியில் வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக திருப்பிச் செலுத்தியிருப்பான்.

நெசவு தொழிலாளியான கணவரின் வருவாய், எங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே சரியாக உள்ளது. வங்கியிலிருந்து தொடர்ந்து போனில் அழைத்து, வட்டியோடு சேர்த்து 4 லட்சம் ரூபாய் செலுத்தக்கோரி அழுத்தம் கொடுக்கின்றனர்.

மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம். அரசு, கல்விக்கடனை தள்ளுபடி செய்து, ஏழை நெசவு தொழிலாளியான எங்களுக்கு கைகொடுக்கவேண்டும்.






      Dinamalar
      Follow us