sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு 15ல் துவக்கம்

/

 துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு 15ல் துவக்கம்

 துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு 15ல் துவக்கம்

 துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு 15ல் துவக்கம்


ADDED : டிச 13, 2025 07:08 AM

Google News

ADDED : டிச 13, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு மாணவருக்கு, கடந்த, 10ம் தேதி அரையாண்டு தேர்வு துவங்கியது. மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, முக்கிய பாடங்களின் தேர்வு நடப்பு வாரம் நடக்கவுள்ளது.

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான தேர்வு களை வரும், 15ல் துவங்கி, 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புக்கு, 15ம் தேதி தமிழ், 16ல் ஆங்கிலம், 17ல் பிறமொழிப் பாடம், 18ல் கணக்கு, 19ல் உடற்கல்வி தேர்வு, 22ல் அறிவியல், 23ல் சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப்பள்ளிகளுக்கு வரும் 15ல் தமிழ், 17ல் பிறமொழிப்பாடம், 18ல் ஆங்கிலம்/கணக்கு, 22ல் அறிவியல், 23ல் சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.






      Dinamalar
      Follow us