sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கணக்கில் வராத பணம் பறிமுதல்; சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு

/

கணக்கில் வராத பணம் பறிமுதல்; சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு

கணக்கில் வராத பணம் பறிமுதல்; சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு

கணக்கில் வராத பணம் பறிமுதல்; சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு


ADDED : அக் 25, 2024 06:58 AM

Google News

ADDED : அக் 25, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : அவிநாசி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத, 1.84 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, சார்-பதிவாளர் வெங்கிடசாமி உள்பட ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி தலைமையிலான போலீசார், அவிநாசியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். ஐந்து மணி நேரம் நடந்த சோதனையில், சார்-பதிவாளர் வெங்கிடசாமி உட்பட, ஆறு பேரிடம் இருந்து கணக்கில் வராத, 1.84 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.பணம் பறிமுதல் தொடர்பாக சார்-பதிவாளர் வெங்கிடசாமி, 56 மற்றும் பத்திர எழுத்தர், பத்திர எழுத்து அலுவலகம் நடத்தி வருபவர் உள்பட, ஆறு பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us