sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இறக்கும் ஆடுகளுக்கு உடனடி நிவாரணம்; விவசாயிகள் வலியுறுத்தல்

/

இறக்கும் ஆடுகளுக்கு உடனடி நிவாரணம்; விவசாயிகள் வலியுறுத்தல்

இறக்கும் ஆடுகளுக்கு உடனடி நிவாரணம்; விவசாயிகள் வலியுறுத்தல்

இறக்கும் ஆடுகளுக்கு உடனடி நிவாரணம்; விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : செப் 18, 2025 11:37 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'இறக்கும் ஆடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ளகோவில், அகரபாளையம்புதுாரில், கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில், 4 ஆடுகள் பலியாகின. 3 ஆடுகள் காயமடைந்தன. கால்நடை பராமரிப்புத்துறையினர் இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த ஆடுகளுக்கு காலம் தாழ்த்தாமல் நிவாரணம் வழங்க வேண்டும்; தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டோரின் கவனத்துக்கு விவசாயிகள் கொண்டு சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us