sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 விவசாயிகள் எண்ணம் ஈடேற வேண்டும்

/

 விவசாயிகள் எண்ணம் ஈடேற வேண்டும்

 விவசாயிகள் எண்ணம் ஈடேற வேண்டும்

 விவசாயிகள் எண்ணம் ஈடேற வேண்டும்


ADDED : டிச 29, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இ ருநுாறு ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டில் உள்ள, ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது; இதை நீக்க வேண்டும்.

உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்காமல், நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். பாண்டியாறு - புன்னம்புழா, ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தென்னை, பனையில் இருந்து கள் இறக்கும் தடையை நீக்க வேண்டும்.

ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக,தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பதுவிவசாயிகளின் கோரிக்கை.






      Dinamalar
      Follow us