/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் எண்ணம் ஈடேற வேண்டும்
/
விவசாயிகள் எண்ணம் ஈடேற வேண்டும்
ADDED : டிச 29, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இ ருநுாறு ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டில் உள்ள, ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது; இதை நீக்க வேண்டும்.
உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்காமல், நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். பாண்டியாறு - புன்னம்புழா, ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தென்னை, பனையில் இருந்து கள் இறக்கும் தடையை நீக்க வேண்டும்.
ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக,தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பதுவிவசாயிகளின் கோரிக்கை.

