sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெட்டி கடையில் திருடியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

/

பெட்டி கடையில் திருடியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

பெட்டி கடையில் திருடியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

பெட்டி கடையில் திருடியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை


ADDED : பிப் 20, 2024 05:33 AM

Google News

ADDED : பிப் 20, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு, தாடிக்காரன் முக்கு பகுதியில் உள்ள பெட்டி கடையில், 2023 நவ., 16ம் தேதி இரவு மேற்கூரையை பிரித்து கடையில் இறங்கிய திருநெல்வேலியை சேர்ந்த துளசி மணி, 37 என்பவர்,4 ஆயிரம் ரூபாயை திருடி சென்றார்.

வழக்குப்பதிவு செய்த சென்ட்ரல் போலீசார் அவரை கைது செய்தனர். வழக்கில், அவருக்கு, ஆறு ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஜே.எம்: 2 கோர்ட் மாஜிஸ்திரேட் பழனிக்குமார் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us