sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நுங்கு விற்பனை ஜோர் விலையும் சற்று அதிகம்

/

நுங்கு விற்பனை ஜோர் விலையும் சற்று அதிகம்

நுங்கு விற்பனை ஜோர் விலையும் சற்று அதிகம்

நுங்கு விற்பனை ஜோர் விலையும் சற்று அதிகம்


ADDED : ஏப் 01, 2024 01:53 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;கோடையின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரிப்பதால், நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது.

நடப்பாண்டில், பிப்., மாதம் முதலே கோடையின் தாக்கம் அதிகரித்ததால், மக்கள் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். உடல் சூட்டை தணிக்கும் பழங்கள், பழச்சாறு குடிப்பதையும் மக்கள் பின்பற்றுகின்றனர்.

இதில் பனை நுங்கும் முக்கியமானது. விலை ஏற்றம் காரணமாக, பலரின் விருப்பமும், மோர் மற்றும் தர்பூசணிகளின் பக்கமே இருந்தது. இம்மாதமும், வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வாட்டிக்கொண்டிருக்கிறது.

உடல் குளர்ச்சியை பராமரிக்க, பனை நுங்குக்கு அதிக பங்குள்ளது. இதனால் மீண்டும் பனை நுங்கு மற்றும் பதநீர் அருந்துவதற்கு மக்கள் தேடிச்செல்கின்றனர்.

பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, பனை நுங்கு இப்பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே கேட், தளி ரோடு பகுதிகளில் விற்பனையாகிறது.

ஒரு நுங்கு, பத்து ரூபாயாகவும், பதநீர், 25 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல், மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us