sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துவங்காத சாலைப்பணி ஆக்கிரமிப்பு மாயமாகுமா?

/

துவங்காத சாலைப்பணி ஆக்கிரமிப்பு மாயமாகுமா?

துவங்காத சாலைப்பணி ஆக்கிரமிப்பு மாயமாகுமா?

துவங்காத சாலைப்பணி ஆக்கிரமிப்பு மாயமாகுமா?


ADDED : ஜூலை 12, 2024 11:53 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம் 18வது வார்டுக்கு உட்பட்டது எம்.எஸ்., நகர் மெயின் ரோடு. இப்பகுதியில், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் புதிய ரோடு போட திட்டமிடப்பட்டுள்ளது.

ரோட்டில் பல இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் பெருமளவு உள்ளன. ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே புதிய ரோடு போடும் பணி மேற்கொள்ளப்படும் நிலை உள்ளது. நிதி ஒதுக்கி, பணி உத்தரவு வழங்கியும் பணி துவங்கப்படவில்லை.

உரிய ஆவணங்களுடன் மாநகராட்சி மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். மேயர் தினேஷ்குமார், மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர், ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us