தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ‘கம்பன்’ சொற்பொழிவு நிகழ்ச்சி

‘கம்பன்’ சொற்பொழிவு நிகழ்ச்சி

‘கம்பன்’ சொற்பொழிவு நிகழ்ச்சி


ADDED : ஜூன் 22, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி முத்தமிழ் மன்றத்தின் 5வது நிகழ்வாக, ‘கம்பன் உணர்த்தும் அறமும் மறமும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. பழனியப்பா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முருகேசன் தலைமையில் சொற்பொழிவு நடந்தது. சுப்ரமணியன் தலைமை தாங்கினார். அருணாச்சலம் வரவேற்றார். தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சார பேரவை அறக்கட்டளை தலைவர் நடராசன், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மண்டல செயலாளர் அந்தோணிசாமி, முத்தமிழ் மன்ற தலைவர் ராஜ்குமார், செயலாளர் ரக்சகன் மெய்ஞ்ஞானமூர்த்தி, பொருளாளர் ராமகிருஷ்ணன், செயல் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

–––

அவிநாசி முத்தமிழ் மன்றம் சார்பில் ‘கம்பன் உணர்த்தும் அறமும் மறமும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us