sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பயிலரங்கம் திறப்பு விழா

/

பயிலரங்கம் திறப்பு விழா

பயிலரங்கம் திறப்பு விழா

பயிலரங்கம் திறப்பு விழா


ADDED : செப் 12, 2024 11:32 PM

Google News

ADDED : செப் 12, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அம்மாபாளையம் பகுதி தி.மு.க., மற்றும் பாரதி நகர் கோபால்டு வீரேஸ்வரா திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகியோர் இணைந்து கலைஞர் நுாற்றாண்டு நினைவு பயிலரங்கம் என்ற வகுப்பறையை கலையரங்கத்தின் மேல் பகுதியில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டியுள்ளனர்.

இதனை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பூண்டி நகராட்சி தலைவர் குமார், துணை தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள், அம்மாபாளையம் திராவிட பஞ்சாலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க முன்னாள் நிர்வாகிகள் நடராஜன், சாமிநாதன், வெங்கடாசலம், பொன்னப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், பி.டி.ஏ., நிர்வாகிகள், முன்னாள் மாணவர் பேரவை, பள்ளி மேலாண்மை குழு, பள்ளி வளர்ச்சி குழு ஆகியவற்றை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us