sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மரக்கிளையால் மூடிய நிலையில் சடலம் கொலையா, விபத்தா என விசாரணை

/

மரக்கிளையால் மூடிய நிலையில் சடலம் கொலையா, விபத்தா என விசாரணை

மரக்கிளையால் மூடிய நிலையில் சடலம் கொலையா, விபத்தா என விசாரணை

மரக்கிளையால் மூடிய நிலையில் சடலம் கொலையா, விபத்தா என விசாரணை


ADDED : ஏப் 24, 2024 10:02 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலையில், ரோட்டோரத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பைச்சேர்ந்த, மல்லன், 35. நேற்று காலை, உடுமலை - தளி ரோடு, போடிபட்டி தனியார் திருமண மண்டபம் முன், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சடலத்தின் மீது, வெட்டிய புளியமரத்தின் கிளைகள் மற்றும் கண்ணாடிகள் உடைந்து சிதறிய நிலையில் காணப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்குச்சென்ற உடுமலை போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் கூறுகையில், ' நடந்து சென்றவர் மீது, திட்டமிட்டு வாகனத்தை ஏற்றி கொலை செய்து விட்டு, அதனை மறைக்கும் வகையில் மரத்தை மூடி வைத்து சென்று விட்டார்களாக, விபத்து ஏற்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us