sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்கு

/

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்கு

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்கு

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்கு


ADDED : ஜூலை 23, 2025 02:37 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராடிய, 100க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

துாத்துக்குடி, ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன், நேற்று முன்தினம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திரண்டதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு அளித்ததாகவும் போராடியோர் மீது புதுக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ., மாணிக்கராஜா தகவலில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு தலைமை வகித்த தனீஷ்லாஸ் உட்பட வழக்கறிஞர்கள், ஆலை ஊழியர்கள் என, 25 பேர் மீதும் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் வேன்களை நிறுத்தியிருந்ததாக, 100க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மீதும் இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us