sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திடீர் ஆசிரியையாக மாறிய 3ம் வகுப்பு மாணவி

/

திடீர் ஆசிரியையாக மாறிய 3ம் வகுப்பு மாணவி

திடீர் ஆசிரியையாக மாறிய 3ம் வகுப்பு மாணவி

திடீர் ஆசிரியையாக மாறிய 3ம் வகுப்பு மாணவி

1


ADDED : செப் 11, 2024 05:50 AM

Google News

ADDED : செப் 11, 2024 05:50 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,250 பள்ளிகளில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால், அங்கு மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் சக மாணவ - மாணவியருக்கு பாடம் எடுத்து அசத்தினார்.

'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் முந்தைய நாள் ஆசிரியை கரும்பலகையில் எழுதி வைத்திருந்த பாடத்தின் விளக்கத்தை அவர் சக மாணவ, மாணவியருக்கு விளக்கினார்.

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் திடீர் ஆசிரியராக மாறி வகுப்பில் பாடம் எடுத்தது, சிறப்பாக பேசப்படுகிறது.






      Dinamalar
      Follow us