sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

குட்கா வழக்கில் பேரம் 'காத்திருப்பில்' இன்ஸ்பெக்டர்

/

குட்கா வழக்கில் பேரம் 'காத்திருப்பில்' இன்ஸ்பெக்டர்

குட்கா வழக்கில் பேரம் 'காத்திருப்பில்' இன்ஸ்பெக்டர்

குட்கா வழக்கில் பேரம் 'காத்திருப்பில்' இன்ஸ்பெக்டர்


ADDED : ஜூலை 06, 2024 02:43 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:குட்கா புகையிலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் பணம் கேட்டு பேரம் பேசிய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

துாத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ். குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் பணம் கேட்டு பேரம் பேசியுள்ளார்.

இது குறித்து அதிகாரிகளுக்கு வந்த புகாரின் பேரில் திருநெல்வேலி டி.ஐ.ஜி., மூர்த்தி, இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதேபோல துாத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தராக பணிபுரியும் சிவக்குமார், கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர் சந்தனகுமார்

ஸ்பிக்நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் அனுமதி இன்றி மதுபானம் விற்றதாக ஒருவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ. 30 ஆயிரம் கேட்டனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் துாத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us