sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பழவேற்காடில் சுனாமி தினம் அனுசரிப்பு

/

 பழவேற்காடில் சுனாமி தினம் அனுசரிப்பு

 பழவேற்காடில் சுனாமி தினம் அனுசரிப்பு

 பழவேற்காடில் சுனாமி தினம் அனுசரிப்பு


ADDED : டிச 27, 2025 06:02 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு: கடந்த 2004, டிச., 26ல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். பழவேற்காடு மீனவ கிராமங்களிலும், மீனவ மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

ஒவ்வொரு ஆண்டும், டிச., 26 கருப்பு தினமாக கருதி, மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து, சுனாமி ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று பழவேற்காடில், 21ம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us