sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிணற்றில் முதியவர் சடலமாக மீட்பு

/

கிணற்றில் முதியவர் சடலமாக மீட்பு

கிணற்றில் முதியவர் சடலமாக மீட்பு

கிணற்றில் முதியவர் சடலமாக மீட்பு


ADDED : மார் 06, 2024 10:13 PM

Google News

ADDED : மார் 06, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆளவந்தார், 68. கண் பார்வை சரியில்லாதவர், கடந்த 3ம் தேதி திடீரென மாயமானார். இதையடுத்து, உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அருகே உள்ள மிட்டாய்காரர் என்பவரின் கிணற்றில் சடலமாக மிதந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, இவரது மகன் ராஜிவ் காந்தி கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us