sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 செடிகள் வளர்ந்து பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்

/

 செடிகள் வளர்ந்து பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்

 செடிகள் வளர்ந்து பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்

 செடிகள் வளர்ந்து பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்


ADDED : டிச 22, 2025 05:20 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொண்டஞ்சேரி: கொண்டஞ்சேரி பகுதி யில் செடிகள் வளர்ந்துள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட் பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்குள்ள பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, கடந்த 2014ம் ஆண்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தை இப்பகுதியைச் சேர்ந்த குழந்தை கள் மாலை நேரங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த விளையாட்டு மைதானம் தற்போது செடிகள் வளர்ந்து விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகியுள்ளது, இதனால் குழந்தைகள் பயன்படுத்த முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, ஒன்றிய அதிகாரிகள் இந்த விளையாட்டு மைதானத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us