sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சீத்தஞ்சேரி காட்டில் திடீர் தீ வனத்துறை விசாரணை

/

சீத்தஞ்சேரி காட்டில் திடீர் தீ வனத்துறை விசாரணை

சீத்தஞ்சேரி காட்டில் திடீர் தீ வனத்துறை விசாரணை

சீத்தஞ்சேரி காட்டில் திடீர் தீ வனத்துறை விசாரணை


ADDED : மார் 11, 2024 07:27 AM

Google News

ADDED : மார் 11, 2024 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, சீத்தஞ்சேரி - வெங்கல் மாநில நெடுஞ்சாலையில் காப்பு காடுகள் உள்ளன.

நேற்று கல்பட்டு பகுதியில் திடீரென தீ, 'மளமள' வென பரவியது.

அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் இதைப் பார்த்து சீத்தஞ்சேரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினர் சம்பரவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள், 10 கி.மீட்டர் சுற்றளவிற்கு தீ பரவி மரங்கள் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து செங்குன்றம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us