sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 விவசாயிகள் கூட்டம் வரும் 30ல் நடக்கிறது

/

 விவசாயிகள் கூட்டம் வரும் 30ல் நடக்கிறது

 விவசாயிகள் கூட்டம் வரும் 30ல் நடக்கிறது

 விவசாயிகள் கூட்டம் வரும் 30ல் நடக்கிறது


ADDED : டிச 24, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 30ம் தேதி நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 30ம் தேதி காலை 10:00 மணியளவில் நடக்கிறது. இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

எனவே, திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும், இக்கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us