sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மனைவியிடம் வரதட்சணை கணவனுக்கு வலை

/

மனைவியிடம் வரதட்சணை கணவனுக்கு வலை

மனைவியிடம் வரதட்சணை கணவனுக்கு வலை

மனைவியிடம் வரதட்சணை கணவனுக்கு வலை


ADDED : பிப் 19, 2024 06:33 AM

Google News

ADDED : பிப் 19, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி அடுத்த வி.கே.ஆர்.புரம் மோசூர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமூர்த்தி மகள் சுமதி, 22. இவருக்கும் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் வசிக்கும் சரவணகுமார், 27 என்பவருக்கும் கடந்தாண்டு பிப்.,1 ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, சுமதிக்கு, 15 சவரன் நகைகள், சரவணகுமாருக்கு, 5 சவரன் செயின் மற்றும் 80,000 ரூபாய் வரதட்சணையாக சுமதியின் பெற்றோர் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணகுமார், அவரது சகோதரர் ராஜசேகர், தாய், கஸ்துாரி ஆகியோர் கூடுதலாக நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் கேட்டு சுமதியை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

சுமதி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்கு பதிந்து வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய சரவணகுமாரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us