sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 வாலிபரை வெட்டிய 4 பேருக்கு வலை

/

 வாலிபரை வெட்டிய 4 பேருக்கு வலை

 வாலிபரை வெட்டிய 4 பேருக்கு வலை

 வாலிபரை வெட்டிய 4 பேருக்கு வலை


ADDED : டிச 22, 2025 04:35 AM

Google News

ADDED : டிச 22, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், 32. நேற்று இரவு 7:00 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த வள்ளூவர்புரம் பகுதியைச் சேர்ந்த இளவரசன், 22 மற்றும் அவரது நண்பர்கள் சங்கீத், சுனில், மனோஜ் ஆகிய நால்வரும் அவரை மது அருந்த அழைத்து சென்றனர்.

ஈக்காடு பகுதியில் புதிய மேம்பாலம் அருகே வந்தபோது நால்வரும், உதயகுமாரை ஆபாசமாக பேசி கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடினர்.

படுகாயமடைந்த அவர் திருவளளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புல்லரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us